தேடலும் தேடல் நிமித்தமும்..

Friday, May 22, 2009

உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......

FACT FILE : A MUST READ !!!!
உதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்.
1919 இல் ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்கிறது. படுகொலையை நிகழ்த்தியது மேஜர் டயர் , படுகொலை செய்ய சொன்னது அதாவது உத்தரவு இட்டவனின் பெயரும் டயர் ( Michael O'Dwyer ) ஆம் இவன் மேஜர் டயரின் உயர் அதிகாரி.
இந்த படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை (அம்பை எய்தியவனை - Michael O'Dwyer ) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான்.. ஆனால் அதன் பின்னரே உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.
துவள வில்லை உதம் சிங் , அதே ஆண்டு அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் அடைகிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார். ஒரு ஆண்டு அல்ல இரண்டு ஆண்டு அல்ல... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு ஒரு பொது விழாவில் கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொள்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து ( Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள்

மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்து அவருக்கு மரண தண்டனை அளித்து... உதம் சிங்கை 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். இறப்பதற்கு முன் உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 ௦௦ மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.
பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்ட எரிக்கப்பட்டு அவருடைய அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது. அவருடைய உடல் பிரதமர் , ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள் .
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம்............ .....
400 ௦௦ பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்......
ஆனால் இங்கிருந்து ராஜிவி காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதி படை இங்கிருந்து ஈழத்திற்கு சென்று 5400 ௦௦ பொது மக்களை மற்றும் 800 ௦௦ பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இங்கு வந்து ஒருவனை கொன்றாலே அது தவறா ?
? ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது ? - மகாத்மா காந்தி
400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால் .....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா ?
அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா ?
நல்ல நியாம்டா சாமி............ . .
சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு , இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

'' ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன் , யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன் , விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ , ' இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால் , நமக்குள் எந்த உறவும் இருக்காது ' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்! ''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன் ?
ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது............ ....
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்............. ........

1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh . அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!
இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா ? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன் ?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே ?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...
அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும் ( ஒற்றை கண் சிவராசன் ? உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன் ?
இந்த வழக்கில் மேலும் நளினி , பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன் ?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன் ? ??
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)
ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள் ?
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது , தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........
அட நாய்களே.....
நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை ?.. இந்தியனாக இருக்க தேவை இல்லை ?.. தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....
இப்படிக்கு ,
மனிதர்
தமிழர்
இந்தியர் ...

Thanks Mr vasanth.


Thursday, May 21, 2009

ராஜ பக்சே மரணம்????????????!!!!!!!!!!!!!!!!


நன்றி thamilthenral.blogspot.com......
பார்த்து மகிழுங்கள் இப் பன்னாடையின் அழிவை........


Monday, May 18, 2009

நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே!

புதிய நாட்டை கட்டி எழுப்புவோம் என இன்று ராஜபக்சே அறிவித்திருக்கிறான்....ஆம் அதிகமாய் ஆசைப்படு,பிற உயிர்களை துன்புறுத்து அதுவும் கொடூர முறையில் துன்புறுத்து எனும் புத்தனின் வாக்குத்தத்தத்தை அப்படியே நிறைவேற்றியிருக்கிறானாம் ராஜபக்சே....நரபலியை உலகத்திலேயே எவனும் கொடுக்காதவண்ணம் நாம் புத்தனுக்கு அர்ப்பணித்துள்ளோம்....ஆதலால் ஒரு புதிய புத்த தேசத்தை நாம் கட்டி எழுப்புவோம் என ஆர்ப்பரித்துள்ளான்....இதோ தமிழனின் மண்டைஓடுகளும்,எழும்புத் துண்டுகளும் தயாராயிருக்கிறது புத்ததேசத்தின் பலமான அஸ்திவாரத்திற்கு.....வாருங்கள் அடிமைத் தமிழர்களே நாமும் அவனோடு சேர்ந்து புத்த தேசத்தைக்கட்டி எழுப்புவோம்....வந்தேறிகளுக்காக அயராது உழைப்பதும்...அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதும் நமக்கொன்றும் புதிதல்லவே!சீக்கிரம் வாருங்கள் அடுத்து வேறு ஒரு வந்தேறியை முன்னேற்றவேண்டாமா...????????????????


கலங்கிய வைகோ...

இன்று காலை இயக்குநர் இமயத்தின் அலுவலகம் சென்றேன்....தமிழ்த் துரோகிகளால் சிதைக்கப் பட்ட நிலையிலேயே அலுவலகம் இருந்தது...டப்பிங் வேறு ஸ்டூடியோவில் நடைபெற்றது....நடிகரும் இயக்குநருமான திரு ஆர்.சுந்தரராஜன் ,இயக்குநர் திரு கெளதம்(சந்தனக் காடு இயக்குநர்)ஆகியோர் முன்னதாகவே வந்துவிட்டார்கள்...பிறகு சட்டக் கல்லூரி மாணவ தலைவர்களும் இயக்குனர் இமையத்தை சந்தித்தனர்.....தலைவர் வைகோ வருவது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் நாங்கள் கீழ் தளம் வந்து அவரை வரவேற்றோம்..சிதறிக்கிடந்த அலுவலகத்தைப் பார்வையிட்ட திரு வைகோ பெரிதும் வருந்தினார்.பிறகு இயக்குநர் இமயத்திடம் நெடுநேரம் விசாரித்துக்கொண்டிருந்தார்...அதன்பிறகு வெளியில் வந்த திரு வைகொவிடம் இயக்குநர் கெளதம் ஈழம் குறித்து அடுத்து என்ன என கேட்டபொழுது....திரு வைகோவிடம் நான் பதிலை எதிர்பார்த்தேன் ஆனால் மாறாக வார்த்தைகள் வருவதற்கு பதிலாக அவரது கண்கள் கலங்கிற்று...வார்த்தைகள் எதுவுமே பேசாமல் இயக்குநர் கெளதமை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு,எங்கள் கரங்களையும் இறுகப் பிடித்தபடியே கண்கலங்கி வெளியே சென்றார்...இறுகியது அவரது நெஞ்சம் மட்டுமல்ல எங்களது நெஞ்சமும்தான்.......


ராஜபக்சேவின் இரத்த வெறி....

dear friends, i am not sure if the following is true or not. its mind touching and thats the only reason i am forwarding this.. soft-hearted people please dont see...

Hitler Re-born Mahinda Rajapakse – Srilankan President

We really don’t like to publish these pictures……… but we don’t have any other option or choice to prove what is happening in SriLanka ……………………… Srilankan Army Shelled in Civilian Place Srilankan Army attacked hospital last month….. What this child did? This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this
Is this acceptable?
None of the Indian or International news papers displaying the news
Desperately they are hiding the news………….


Jan’09 - Srilankan Army attacked civilan people in Moongilaru, Srilanka

Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?
What this child did?
only one wrong thing is, this child is Tamil child
Pregnant women brutally killed by Srilankan Army…………
This is the world worst deadliest attack……. 8 month foetus also killed A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body) ..........
Where is the Head? Just 13 year old school student
What is the use of UN?
From 01-Jan-2009 to 30-March-2009……………………………………………………..
3812 innocent Tamil people were killed by Srilankan Army …. it includes more than 900 children.
UN report says….. Every day 42 Tamil people are killed by Srilankan Army……
They are their own citizens………………………………………………………………….
Srilankan government has not allowed UN and ICRC members in Vanni (Tamil place in Srilanka)
They want to hide the news from the entire world…..
Planned and Perfect GENOCIDE
Please forward
Rajapaksey & Co
Some people may think this is an internal problem of a country....... why we should worry about it ?
Definitely we should worry because, when innocent people are killed for no reason by their
own government any where in the world , as a human being with some humanity we should raise a voice against genocide .
If it is an internal problem or war , why have we studied about Hitler in our history book.
The aim is that the future generation should not repeat the same mistake again.
I m not willing for my children to read this SriLanka Tamil Genocide as a history chapter.
So please try to understand and please forward
Where is the GOD ?? Is he watching this movie in Home Theatre ??
Note:மெயில் கொடூரமாக இருக்கிறது என்று...... நீங்கள் மற்ற மொழி காரர்களுக்கு நீங்கள் அனுப்பாமல் விட்டால்..... இதை விட பல கொடுரங்கள் எதிர் காலத்தில் ஈழத்தில் நடை பெரும்....... தயவு செய்து மற்ற மொழி காரர்களுக்கு அனுப்புங்கள்.... தமிழ் நாட்டினுள் மட்டும் இந்த செய்தி பரவுதனால் ஒரு பயனும் இல்லை…..
If you feel this mail pictures are very cruel so we no need to send others, then more number of people will be brutally killed by Srilankan Army in near future


-- வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம்ஆனால்தோல்விகள்தான் உளியை வழங்கும் என்பதை உணர்ந்து கொள்.


ராஜ பக்சே திடீர் தவிப்பு!

ராஜ பக்சே திடீர் தவிப்பு!ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்ததில் ராஜபக்சேவுக்கு பெருத்த வருத்தமாம்...இனி பொழுதைப் போக்க என்ன செய்வது என புலம்புகிறானாம்.....தமிழ் குழந்தைகள் இல்லையாம் கொதிக்கும் தாரில் அமிழ்த்து ரசிக்க..தமிழ்க் கர்ப்பிணிகள் இல்லையாம் கருக்களைக் கலைத்து களிப்போடிருக்க....தமிழ் இளம் பெண்கள் இல்லையாம் உறுப்பை கிழித்து குருதி சுவைக்க...தமிழர்தம் ஒப்பாரி இல்லையாம் அந்த இசையில் மூழ்கி பேரானந்தம் அடைய....இருப்பினும் கொஞ்சம் ஆறுதலடைகிறானாம் பக்கத்தில் ஆறரைகோடி அடிமைத் தமிழர்கள் இருப்பதை நினைத்து....!!!?????????


Sunday, May 17, 2009

இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலி எஜமானியின் நாய்கள் அட்டகாசம்.....

"என் இனிய தமிழ் மக்களே!" உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவனும்,சுத்தமான தமிழ்ப் பால் குடித்து வளர்ந்தவனுமான சிவா பேசுகிறேன்....உலகத்தமிழர்களே! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்..அதுவும் வெளிநாடுகளில் இருந்தால் தயவு செய்து இந்தியாவிற்குள் நுழைந்து விடாதீர்கள்..ஆம்! இத்தாலியிலிருந்து ஒரு எஜமானியம்மா வந்திருக்கிறார்களாம்...தாம் கடித்து துப்பும் எழும்புத் துண்டுகள் வீணாகக் கூடாது என்பதற்காக சில நாய்களை அந்த எஜமானி வளர்க்கிறாராம்.....அந்த எச்சில் துண்டு விசுவாசத்திற்காக அந்நாய்களும் தமிழர்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறதாம்.....அப்படித்தான் மே 16 இரவு அந்நாய்க் கூட்டத்தை சேர்ந்த சில வெறிநாய்கள் நம் தமிழினத் தலைவர் திரு பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் புகுந்து அசிங்கம் செய்து வைத்துள்ளது....செய்தி கேள்விபட்டு இன்று காலை நான் இயக்குனர் அலுவலகம் சென்றேன்....செந்தமிழன் சீமான் முதல் திரு பாலசந்தர் வரை அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தார்கள்....தமிழகத்தின் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயக்குனரைத் தொடர்புகொண்டு போராட வேண்டும் என கொந்தளித்த போது இயக்குனர் அவர்கள் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டார்....பரபரப்பான அந்த நிமிடங்களுக்கு மத்தியிலும் ஈழ நிலவரம் குறித்து விசாரித்தபடியே இருந்தார்...நான் கீழே வந்து சிதைக்கப்பட்ட என் பாடசாலையை,என் குருகுலத்தைப் பார்வையிட்டேன்....டப்பிங்,எடிட்டிங் சாதனங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருந்தது...நான் நடிகன் என்றபோதிலும் தொழில்நுட்பமும் கற்றுக்கொள்ள உதவி புரிந்தார் இயக்குனர் இமையம்...எனக்கு கற்றுக்கொடுத்த பாடசாலை இன்று சில நாய்களால் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டது....நெஞ்சு பொறுக்கவில்லைதான் இருப்பினும் என் செய்வேன்...எதிர்ப்பு சக்தியில்லா ஒரு இனத்தில்,ஒரு இடத்தில் பிறந்துவிட்டேனே..ஆதலால் தமிழர்களே...தயவு செய்து தமிழன் என்று வாயைத் திறந்துவிடாதீர்கள்.....வழக்கம் போல் பயந்து,ஒடுங்கி,அடிமையாகவே இருங்கள்....நாய்கள் ஜாக்கிறதை.........


Thursday, May 7, 2009

நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்


நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்...நெல்லையில் புதியதாக நாங்கள் தொடங்கியிருக்கும் அமைப்பு "வல்லினம் தமிழர் களம்"இந்த அமைப்பின் முதல் போராட்டம்திருநெல்வேலியில் மே 2ல் நடைபெற்றது,இதன் நோக்கம் உலகத் தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பது....இது குறித்த பத்திரிக்கை செய்தி.....
குறிப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் "மெல்லினம்" என தவறாக பதிவாகியுள்ளது.


நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்


நெல்லையில்" வல்லினம் தமிழர் களம்" காங்கிரசுக்கு எதிராக நடத்திய நூதன போராட்டம்.நெல்லையில் புதியதாக நாங்கள் தொடங்கியிருக்கும் அமைப்பு "வல்லினம் தமிழர் களம்"இந்த அமைப்பின் முதல் போராட்டம்திருநெல்வேலியில் மே 2ல் நடைபெற்றது,இதன் நோக்கம் தமிழகத்திலிருந்து காங்கிரசை அடியோடு ஒழிப்பது...இது குறித்த பத்திரிக்கை செய்தி.....


Campaign with a difference
Staff Reporter
Do not support the Congress in Parliamentary polls: youth
EMOTIONAL APPEAL: A youth appealing to voters in a bus in Tirunelveli.
TIRUNELVELI: Even as leaders and cadres of the political parties are appealing to the voters to support their candidates, a group of youths, attached to ‘Vallinam Thamizhar Kalam’, is falling at the feet of every voter with an appeal: “Don’t support the Congress in the ensuing Parliamentary polls”.
The reason, according to them: “The national party failed to protect the Sri Lankan Tamils”.
The youths, who got into every bus parked at Tirunelveli Junction bus-stand on Saturday evening, explained loudly the situation prevailing in Sri Lanka and the attacks being unleashed by the armed forces. The placard hanging from the neck of one Siva said that the Tamil race would not support the Congress, which “failed” to save the Sri Lankan Tamils.
“Innocent children, women, aged and the physically challenged who don’t carry any arm, are being hunted down in the heavy shelling and aerial attack. The Congress Government at the Centre, which has the duty of protecting the Tamils from being wiped out, is not willing to do so. Hence, my dear Tamil voters don’t support the Congress candidates in the election,” they said, even as some of the women passengers started crying and the men voters are listening to them seriously.
Once the speech is over, they fell at the feet of every voter and pressed their only appeal once again.
“We’ll visit all the constituencies wherever the Congress has fielded its candidates,” they said.

-The Hindu(may 3)