Thursday, May 21, 2009
Monday, May 18, 2009
நரபலி கொடுத்தாயிற்று.....ராஜபக்சே!
புதிய நாட்டை கட்டி எழுப்புவோம் என இன்று ராஜபக்சே அறிவித்திருக்கிறான்....ஆம் அதிகமாய் ஆசைப்படு,பிற உயிர்களை துன்புறுத்து அதுவும் கொடூர முறையில் துன்புறுத்து எனும் புத்தனின் வாக்குத்தத்தத்தை அப்படியே நிறைவேற்றியிருக்கிறானாம் ராஜபக்சே....நரபலியை உலகத்திலேயே எவனும் கொடுக்காதவண்ணம் நாம் புத்தனுக்கு அர்ப்பணித்துள்ளோம்....ஆதலால் ஒரு புதிய புத்த தேசத்தை நாம் கட்டி எழுப்புவோம் என ஆர்ப்பரித்துள்ளான்....இதோ தமிழனின் மண்டைஓடுகளும்,எழும்புத் துண்டுகளும் தயாராயிருக்கிறது புத்ததேசத்தின் பலமான அஸ்திவாரத்திற்கு.....வாருங்கள் அடிமைத் தமிழர்களே நாமும் அவனோடு சேர்ந்து புத்த தேசத்தைக்கட்டி எழுப்புவோம்....வந்தேறிகளுக்காக அயராது உழைப்பதும்...அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதும் நமக்கொன்றும் புதிதல்லவே!சீக்கிரம் வாருங்கள் அடுத்து வேறு ஒரு வந்தேறியை முன்னேற்றவேண்டாமா...????????????????
கலங்கிய வைகோ...
இன்று காலை இயக்குநர் இமயத்தின் அலுவலகம் சென்றேன்....தமிழ்த் துரோகிகளால் சிதைக்கப் பட்ட நிலையிலேயே அலுவலகம் இருந்தது...டப்பிங் வேறு ஸ்டூடியோவில் நடைபெற்றது....நடிகரும் இயக்குநருமான திரு ஆர்.சுந்தரராஜன் ,இயக்குநர் திரு கெளதம்(சந்தனக் காடு இயக்குநர்)ஆகியோர் முன்னதாகவே வந்துவிட்டார்கள்...பிறகு சட்டக் கல்லூரி மாணவ தலைவர்களும் இயக்குனர் இமையத்தை சந்தித்தனர்.....தலைவர் வைகோ வருவது எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் நாங்கள் கீழ் தளம் வந்து அவரை வரவேற்றோம்..சிதறிக்கிடந்த அலுவலகத்தைப் பார்வையிட்ட திரு வைகோ பெரிதும் வருந்தினார்.பிறகு இயக்குநர் இமயத்திடம் நெடுநேரம் விசாரித்துக்கொண்டிருந்தார்...அதன்பிறகு வெளியில் வந்த திரு வைகொவிடம் இயக்குநர் கெளதம் ஈழம் குறித்து அடுத்து என்ன என கேட்டபொழுது....திரு வைகோவிடம் நான் பதிலை எதிர்பார்த்தேன் ஆனால் மாறாக வார்த்தைகள் வருவதற்கு பதிலாக அவரது கண்கள் கலங்கிற்று...வார்த்தைகள் எதுவுமே பேசாமல் இயக்குநர் கெளதமை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு,எங்கள் கரங்களையும் இறுகப் பிடித்தபடியே கண்கலங்கி வெளியே சென்றார்...இறுகியது அவரது நெஞ்சம் மட்டுமல்ல எங்களது நெஞ்சமும்தான்.......
ராஜபக்சேவின் இரத்த வெறி....
dear friends, i am not sure if the following is true or not. its mind touching and thats the only reason i am forwarding this.. soft-hearted people please dont see...
Hitler Re-born
Mahinda Rajapakse – Srilankan President
Srilankan Army Shelled in Civilian Place
Srilankan Army attacked hospital last month…..
What this child did?
This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this

Almost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ?

Pregnant women brutally killed by Srilankan Army…………
A pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body) ..........
Just 13 year old school student 
Some people may think this is an internal problem of a country....... why we should worry about it ?
-- வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம்ஆனால்தோல்விகள்தான் உளியை வழங்கும் என்பதை உணர்ந்து கொள்.
ராஜ பக்சே திடீர் தவிப்பு!
ராஜ பக்சே திடீர் தவிப்பு!ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்ததில் ராஜபக்சேவுக்கு பெருத்த வருத்தமாம்...இனி பொழுதைப் போக்க என்ன செய்வது என புலம்புகிறானாம்.....தமிழ் குழந்தைகள் இல்லையாம் கொதிக்கும் தாரில் அமிழ்த்து ரசிக்க..தமிழ்க் கர்ப்பிணிகள் இல்லையாம் கருக்களைக் கலைத்து களிப்போடிருக்க....தமிழ் இளம் பெண்கள் இல்லையாம் உறுப்பை கிழித்து குருதி சுவைக்க...தமிழர்தம் ஒப்பாரி இல்லையாம் அந்த இசையில் மூழ்கி பேரானந்தம் அடைய....இருப்பினும் கொஞ்சம் ஆறுதலடைகிறானாம் பக்கத்தில் ஆறரைகோடி அடிமைத் தமிழர்கள் இருப்பதை நினைத்து....!!!?????????
Sunday, May 17, 2009
இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலி எஜமானியின் நாய்கள் அட்டகாசம்.....
"என் இனிய தமிழ் மக்களே!" உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவனும்,சுத்தமான தமிழ்ப் பால் குடித்து வளர்ந்தவனுமான சிவா பேசுகிறேன்....உலகத்தமிழர்களே! கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்..அதுவும் வெளிநாடுகளில் இருந்தால் தயவு செய்து இந்தியாவிற்குள் நுழைந்து விடாதீர்கள்..ஆம்! இத்தாலியிலிருந்து ஒரு எஜமானியம்மா வந்திருக்கிறார்களாம்...தாம் கடித்து துப்பும் எழும்புத் துண்டுகள் வீணாகக் கூடாது என்பதற்காக சில நாய்களை அந்த எஜமானி வளர்க்கிறாராம்.....அந்த எச்சில் துண்டு விசுவாசத்திற்காக அந்நாய்களும் தமிழர்களை மட்டுமே குறிவைத்து தாக்குகிறதாம்.....அப்படித்தான் மே 16 இரவு அந்நாய்க் கூட்டத்தை சேர்ந்த சில வெறிநாய்கள் நம் தமிழினத் தலைவர் திரு பாரதிராஜா அவர்களின் அலுவலகத்தில் புகுந்து அசிங்கம் செய்து வைத்துள்ளது....செய்தி கேள்விபட்டு இன்று காலை நான் இயக்குனர் அலுவலகம் சென்றேன்....செந்தமிழன் சீமான் முதல் திரு பாலசந்தர் வரை அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தார்கள்....தமிழகத்தின் பல்வேறு தமிழ் அமைப்புகள் இயக்குனரைத் தொடர்புகொண்டு போராட வேண்டும் என கொந்தளித்த போது இயக்குனர் அவர்கள் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டார்....பரபரப்பான அந்த நிமிடங்களுக்கு மத்தியிலும் ஈழ நிலவரம் குறித்து விசாரித்தபடியே இருந்தார்...நான் கீழே வந்து சிதைக்கப்பட்ட என் பாடசாலையை,என் குருகுலத்தைப் பார்வையிட்டேன்....டப்பிங்,எடிட்டிங் சாதனங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருந்தது...நான் நடிகன் என்றபோதிலும் தொழில்நுட்பமும் கற்றுக்கொள்ள உதவி புரிந்தார் இயக்குனர் இமையம்...எனக்கு கற்றுக்கொடுத்த பாடசாலை இன்று சில நாய்களால் அசிங்கப்படுத்தப்பட்டுவிட்டது....நெஞ்சு பொறுக்கவில்லைதான் இருப்பினும் என் செய்வேன்...எதிர்ப்பு சக்தியில்லா ஒரு இனத்தில்,ஒரு இடத்தில் பிறந்துவிட்டேனே..ஆதலால் தமிழர்களே...தயவு செய்து தமிழன் என்று வாயைத் திறந்துவிடாதீர்கள்.....வழக்கம் போல் பயந்து,ஒடுங்கி,அடிமையாகவே இருங்கள்....நாய்கள் ஜாக்கிறதை.........
Posted by
Unknown
at
12:29 PM
2
comments
Labels: இயக்குநர் இமையத்தின் அலுவலகத்தில் இத்தாலிய எஜமானியின் .

